Stress Management

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, வணிகவியல் துறை சார்பாக "மேலாண்மைத் துறையில் மன அழுத்தம்" என்ற தலைப்பில் கல்லூரிக் கலையரங்கில் 28.2.2014. பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இதற்க்கு திருச்சி தூய வளனார் கல்லூரியின் மேலாண்மைக் கல்லவியின் டின் முனைவர் A. சவரிமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.