விவாசியிகளுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சியில் முனைவர் A.R.பொன்.பெரியசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மலை வேம்பு சாகுபடி பற்றியும் உரையாற்றினார். ஐயா அவர்கள் பருவமழை பற்றியும், ஒற்றை பயிர் நெல் சாகுபடி பற்றியும் அதற்கான பராமரிப்பு முறைகளையும் விளக்கினார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தனர். கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சிலர் அவர்கள் கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். R.வசுமதி அவர்கள் நன்றியுரை கூறி, கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.